லாட்டரிசீட்டுகள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்து வழக்குப் பதவி செயத ஆய்வாளர் திரு.D.திவான் மைதீன்

 




தேனி மாவட்டம் உத்தமபாளளயம் க.புதுப்பட்டி முஸ்லீம் தெருவை சார்ந்த சையதுமுகமது மகன் அன்சார்(45) என்பவர் க.புதுப்பட்டி காந்திசிலை அருகில் தமிழக அரசால் தடைச் செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதாக உத்தமபாளையம் போலீசார்க்கு ரகசிய தகவல் கிடைத்தது. நேரில் சென்று விசாரனை செய்த போலீசார் காந்தி சிலை அருகில் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டு இருந்த அன்சார்  அவர் வைத்து இருந்த 85 லாட்டரி சீட்டுகள். லாட்டரி விற்பனை செய்து வைத்து இருந்த ரொக்கப் பணம் ரூபாய் 1980 -யைபறிமுதல் செய்தனர். காவல் நிலையத்தில் விசாரனை மேற்கொண்ட காவல்துறை சார்பு ஆய்வாளர் D.திவான் மைதீன் அவர்கள் லாட்டரிசீட்டுகள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்து வழக்குப் பதவி செய்தார்.-தேனி மாவட்ட நிருபர்S. பாவா பக்ருதீன்-

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)