வயலூர் நகராட்சி தொடக்கப்பள்ளி துவக்க விழாவில் மாவட்ட கல்விஅலுவலர் வயலூர் நகராட்சி தொடக்கப்பள்ளி துவக்க விழாவில் மாவட்ட கல்வி அலுவலர்


 வயலூர் நகராட்சி தொடக்கப்பள்ளி துவக்க விழாவில் மாவட்ட கல்வி அலுவலர் திருமதி கோகிலா,பள்ளி துணை ஆய்வாளர் திரு தெய்வசிகாமணி,வட்டார கல்விஅலுவலர் திருமதி கலைச்செல்வி,வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு திரு செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களை வரவேற்று வாழ்த்தினார்கள்.பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடசுப்பிரமணியன்,ஆசிரியர் மணிமேகலை,பள்ளி மேலாண்மை குழுதலைவர்சந்திரவடிவு,தன்னார்வலர்ஆனந்தி,அம்பிகா,இலக்கிய,கமலா ஆகியோர் கலந்துகொண்டனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!