உலகளாவிய கை கழுவுதல் நாள் கொண்டாட்டம்

 


மேல்விஷாரம் தி நேஷனல் வெல்ஃபர் அசோசியேஷன் மற்றும் மேல்விஷாரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் 

கை கழுவுதல் நாள் கொண்டாடப்பட்டது இந்த நிகழ்ச்சிக்கு  மேல்விஷாரம் தி நேஷனல் வெல்ஃபர் அசோசியேஷன் சார்பில்  மேல்விஷாரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்க்ககு கை கழுவும் திரவம் மற்றும்  சோப்புகள்  வழங்கப்பட்டது.

மேலும் இந்த நிகழ்ச்சிக்கு தலைவர் கே.முஹம்மத் அயூப் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக Dr.தணலஷ்மி M.B.B.S,  சுகாதார ஆய்வாளர் சுப்பிரமணி , செவிலியா்கள், ஆரம்ப சுகாதார நிலைய களப் பணியாளா்கள் மற்றும் அசோசியேஷன் நிர்வாகிகளும்,பொதுமக்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மாநில மனித உரிமை ஆணையத் தின் உறுப்பினர் துரைஜெய சந்திரன் நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார்-5 ஆண்டுகளில் 19,298 வழக்குகள் விசாரணை