நெசவாளர் கூட்டமைப்பினர் அமைச்சர் காந்தியை நேரில் சந்தித்து கோரிக்கை

 



ராணிப்பேட்டை மாவட்டம் 

கைத்தறிமற்றும்

துணிநூல்துறை

அமைச்சர்

இராணிப்பேட்டை

ஆர்.காந்தியை

தமிழ்நாடு பிரதம

நெசவாளர் கூட்டுறவு

சங்க பணியாளர்கள்

சங்கங்களின் மாநில கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும்

வேலூர் மாவட்ட சங்க நிர்வாகிகள்

சந்தித்து

நெசவாளர்களின் பிரச்சனைகள் குறித்து கோரிக்கைவைத்தனர் 

இந்த நிகழ்வின் போது

மாநிலத்தலைவர்

இரா.நடனசபாபதி

மாநிலபொதுசெயலாளர்

சி.முருகேசன்

கடலூர் மாவட்ட செயலாளர் 

டி.வெங்கடேசன்

வேலூர் சரக நிர்வாகிகள் 

ஜீவானந்தம்

பாண்டியன்

ஹரிபாபு,பிரபாகர்

உடனிருந்தனர்...

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மாநில மனித உரிமை ஆணையத் தின் உறுப்பினர் துரைஜெய சந்திரன் நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார்-5 ஆண்டுகளில் 19,298 வழக்குகள் விசாரணை