கொரோனா தடுப்பூசி முகாமினை சார் ஆட்சியர் ஆய்வு

 


மேல்விஷாரம் அஹ்லே சுன்னத் லபாபின் ஜமாஅத் மற்றும் மேல்விஷாரம் தி நேஷனல் வெல்ஃபர் அசோசியேஷனின் இணைந்துமேல்விஷாரம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில்

மேல்விஷாரத்தில் உள்ள  ஏ.எம்.ஐ  நடுநிலைப் பள்ளியில் நடைபெற்று வருகின்ற மெகா தடுப்பூசி முகாமினை  இராணிப்பேட்டை மாவட்ட சார் ஆட்சியர் பூங்கொடி இ.ஆ.ப., மற்றும்  வாலாஜா தாசில்தார் அனந்தன் ஆகியோர் செய்தனர்

இந்த நிகழ்வின் போது மேல்விஷாரம் தி நேஷனல் வெல்ஃபர் அசோசியேஷன்‌ தலைவர் கே.முஹம்மத் அயூப் மற்றும் 

ஜி. முஹம்மத் பஹிம், கே.ஓ. நிஷாத் அஹ்மத், எச். முஹம்மத் ஹாஷிம், கே. முஹம்மத் இத்ரீஸ், அப்துல் ஹலீம்,  அன்சர் ‌பாஷா, முஹம்மத் உஸ்மான் ஆகியோர் உடனிருந்தனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு

ஸ்ரீ பாலாஜி பவன் ஹோட்டல் ஒன்றில் வாங்கப்பட்ட சைவ உணவில் இறந்த எலியின் தலை அசைவமாக மாறிய அதிர்ச்சி சம்பவம்