அமெரிக்காவில் அதிவேகத்தில் சென்ற ரயில் தடம்புரண்டு விபத்து: 3 பயணிகள் பலி…பலர் படுகாயம்..!!


 வாஷிங்டன்: அமெரிக்காவில் ரயில் தடம்புரண்ட விபத்தில் 3 பயணிகள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிகாகோவில் இருந்து சியாட்டில் நோக்கி, 8 பெட்டிகளுடன் சென்று கொண்டிருந்த ரயில், அந்நாட்டு நேரப்படி நேற்று மாலை 4 மணியளவில் வடக்கு மோன்டானா பகுதியில் தடம்புரண்டது.

ரயிலில் 141 பயணிகள் மற்றும் 16 பணியாளர்கள் இருந்தனர். இந்த சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்ததை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

ஏராளமான பயணிகள் காயமடைந்துள்ளனர். எத்தனை பேர் காயமடைந்தனர் என்ற தகவலை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)