அரக்கோணம் மேற்கு ஒன்றியத்தில் அண்ணாவின் 113 வது பிறந்தநாள் விழா

 


பேரறிஞர்அண்ணாஅவர்களின்113வது_பிறந்தநாளைமுன்னிட்டுசாலையிலுள்ளஅரக்கோணம்  மேற்கு ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் சௌந்தரராஜன் தலைமையில்  கழக கொடியை ஏற்றி பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து , 500 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு  அன்னதானம்  வழங்கி மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், ஒன்றியத்தின் பொறுப்புகுழு உறுப்பினர்கள்,சக்ரவர்த்திராமலிங்கம், நரசிம்மன்., பூசானம்கன்னியப்பன்,மூர்த்தி,குப்புசாமி, பாபு வேலு.,துரைராஜ்., ஆசிரியர்,க.தமிழ்மணி மற்றும் இளைஞர்அணி அமைப்பாளர் நந்திபுருஷோத்தமன், துணை_அமைப்பாளர்கள் ஏழுமலை, சரன்ராஜ் ,மற்றும்கிளைகழகசெயலாளர்கள், மற்றும் கழக நிர்வாகிகள், கழக தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்