தனியார் நிறுவனம் ஒரு லட்சம் ரூபாய் காசோலையை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்

 


ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிப்காட் பேஸ் 3 பகுதியில் செயல்பட்டு வரும் ராமிணிட் கோல்டு போர்ஜ் தனியார் நிறுவனம் மற்றும் அதில் பணிபுரியும் தொழிலாளர்கள் சார்பாக கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் ஒரு லட்சம் ரூபாய்கான காசோலையை கம்பெனியின் நிர்வாக இயக்குனர் பிரபாகரன் மாவட்ட ஆட்சியர் கிளாட்சன் புஷ்பராஜ்யிடம் வழங்கினார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு

ஸ்ரீ பாலாஜி பவன் ஹோட்டல் ஒன்றில் வாங்கப்பட்ட சைவ உணவில் இறந்த எலியின் தலை அசைவமாக மாறிய அதிர்ச்சி சம்பவம்