கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சியில் எஸ்பி தீபாசத்யன் பிரச்சாரம்

 


அரக்கோணம் அடுத்த தக்கோலம் பேரூராட்சியில் தக்கோலம் போலீசார் ஏற்பாட்டில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது 

இந்த நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட தீபா சத்தியன் கலந்து கொண்டு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தார் அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு 

 கொரோனா உபகரணங்களை வழங்கினார் அருகில் ஆய்வாளர்கள்  உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மாநில மனித உரிமை ஆணையத் தின் உறுப்பினர் துரைஜெய சந்திரன் நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார்-5 ஆண்டுகளில் 19,298 வழக்குகள் விசாரணை