நாகத்தம்மன்கோவிலில் ஏழாம் ஆண்டு ஆடித் திருவிழா

 


வாலாஜாபேட்டை வன்னிவேடு மதுரா  பெரியார் நகரில் அமைந்துள்ள நாகத்தம்மன் திருக்ககோவிலின் ஏழாம் ஆண்டு ஆடித் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது


வாலாஜா பாலாற்றங்கரையிலிருந்து அம்மன் சிலையுடன் கரகம் ஜோடிக்கப்பட்டு அங்கிருந்து 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள்  பால் குடங்களை சுமந்து கொண்டு ஊர்வலமாக சென்று வாலாஜாபேட்டை பெரியார் நகரிலுள்ள நாகத்தம்மன் சிலைக்கு பால் அபிஷேகம் செய்தனர் அதனைத் தொடர்ந்து இரவில் அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்

இந்த ஆடி திருவிழாவில் ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மாநில மனித உரிமை ஆணையத் தின் உறுப்பினர் துரைஜெய சந்திரன் நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார்-5 ஆண்டுகளில் 19,298 வழக்குகள் விசாரணை