புதிய ஹால்மார்க் விதிகளுக்கு எதிர்ப்பு : மதுரையில் நகைக்கடை உரிமையாளர்கள் கடையடைப்பு போராட்டம்

 


மத்திய அரசின் புதிய ஹால்மார்க் விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் நகைக்கடை உரிமையாளர்கள் கடையடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.

ஹால்மார்க் தர முத்திரை கொண்ட தங்க ஆபரணங்களில் huid எனப்படும் எண் குறியீடு பதிவிடும் முறையை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இந்த புதிய முறைக்கு தமிழகத்தில் உள்ள நகைக்கடை உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, மதுரையில் நகைக்கடைகள் உரிமையாளர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக 1500 கடைகள் மூடப்பட்டுள்ளது. காலை முதல் மதியம் வரை கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)