வாலாஜாவில் அதிமுகவினர் சாலை மறியல் போராட்டம்

 


விழுப்புரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும்   ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை,தமிழக அரசு  சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை கழகத்துடன் இணைப்பதாக அறிக்கை வெளியிட்டிருந்தது இதனை  கண்டித்தும்,   அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை கைது செய்ததை கண்டித்தும்

வாலாஜாபேட்டை நகர கழக அதிமுக சார்பில்வாலாஜாபேட்டை நகராட்சி முன்பு சாலை மறியல் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)