சோளிங்கர்பேரூராட்சியில் நூலக கட்டிடம் திறப்புவிழா

 



இராணிப்பேட்டைமாவட்டம்சோளிங்கர்பேரூராட்சியில்

புதிய நூலககட்டிடம்திறப்புவிழா நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு 

கைத்தறிமற்றும்துணிநூல்துறைஅமைச்சர்இராணிப்பேட்டை

ஆர்.காந்தி மற்றும்சோளிங்கர்சட்டமன்றஉறுப்பினர்

திரு,ஏ.எம்.முனிரத்தினம் ஆகியோர் கலந்து கொண்டுதிறந்து வைத்தனர்

 இதில் மாவட்ட அவைத்தலைவர்அ.அசோகன்நகரசெயலாளர்

வழக்கறிஞர்எம்.கோபிமாவட்டவர்த்தகணி

அமைப்பாளர்மு.சிவானந்தம்மாவட்டஇளைஞரணிதுணைஅமைப்பாளர்

ஏ.முகமதுஅலிகாங்கிரஸ்கட்சிடி.கோபால்வழக்கறிஞர்

சி,ரகுராமராஜூஎஸ்.அன்பரசு,எக்ஸ்.எம்.சி ஆறுமுகம் தணிகைவேல் மற்றும் கழகத்தினர்உடனிருந்தனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)