மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம்

 


 


வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் மனநிலைபாதிக்கப்பட்டவர்களுக்கு மாவட்ட மனநல திட்டத்தின் கீழ் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தும் முகாம்  நடைபெற்றது

இந்த நிகழ்ச்சிக்கு தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்ஆர்.காந்தி ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாஸ்டன் புஷ்பராஜ்ஆகியோர் பங்கேற்று நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

 இந்த நிகழ்ச்சியின்போது மருத்துவர்கள் மனநிலை பாதிக்கப்பட்ட நபர்களின் உடல்நிலையை பரிசோதனை செய்த பின்னர் அவர்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது இதில் இணை இயக்குனர் யாஷ்மின் மருத்துவமனைகண்காணிப்பாளர் உஷாநந்தினி மற்றும்  மனநல மருத்துவர் சிவாஜி ராவ்,சதீஷ்குமார், தினேஷ்பாபு மன நலப் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Popular posts from this blog

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு