சமூக இடைவெளி இல்லாமலும், முக கவசம் அணியாமலும், கூட்டம் ரேஷன் கடைகளில் பரப்பு



 ராணிப்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட காரை பகுதியில் இயங்கிவரும் ரேஷன் கடை எண் 13 34 பொருட்களை வாங்க, மக்கள்

 சமூக இடைவெளி இல்லாமலும், முக கவசம் அணியாமலும், கூட்டம், கூட்டமாக நின்று பொருட்களை வாங்குவதை படத்தில் காணலாம் இதனால் அப்பகுதியில் நோய்த்தொற்று ஏற்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

Popular posts from this blog

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு