சமூக இடைவெளி இல்லாமலும், முக கவசம் அணியாமலும், கூட்டம் ரேஷன் கடைகளில் பரப்பு



 ராணிப்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட காரை பகுதியில் இயங்கிவரும் ரேஷன் கடை எண் 13 34 பொருட்களை வாங்க, மக்கள்

 சமூக இடைவெளி இல்லாமலும், முக கவசம் அணியாமலும், கூட்டம், கூட்டமாக நின்று பொருட்களை வாங்குவதை படத்தில் காணலாம் இதனால் அப்பகுதியில் நோய்த்தொற்று ஏற்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)