மருத்துவ பிராணவாயு உற்பத்தி நிலையம் துவக்க விழா அமைச்சர் ஆர்.காந்தி திறந்து வைத்தார்

 



வாலாஜாபேட்டை அரசுமருத்துவமனையில்ஜிஈபிஐஎல் சார்பில் மருத்துவபிராணவாயு உற்பத்திநிலையம் துவக்க விழா நிகழ்ச்சியில்!கைத்தறிமற்றும்துணிநூல்துறைஅமைச்சர்ராணிப்பேட்டைஆர்.காந்திகலந்து கொண்டு திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார்,இதில்மாவட்ட ஆட்சியர்ஏ.ஆர்.கிஸாஸ்டன்,புஷ்பராஜ்.ஐஏஎஸ்,ஜிஈபிஐஎல்,பிரியேஷ்பட்டி,பரமேஸ்வரன், வேல்முருகன்,டேவிட்ராஜ்குமார், அகமதுபாஷா, நகரசெயலாளர்கள் த.கா.பா.புகழேந்தி, பி.பூங்காவனம், ஒன்றியசெயலாளர்,சேஷாவெங்கட்
மாவட்ட ஆதிதிராவிடர்நலக்குழு சி.சக்திவேல்குமார், து.தில்லை ND.ரவிச்சந்திரன், இர்பான் காங்கிரஸ்கட்சி, கே.பாஸ்கரன்,  ஜே.சுரேஷ், சுந்தரவதனம் மற்றும் மருத்துவ அலுவலர்கள் கழகத்தினர் உடனிருந்தனர்...

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!