வாலாஜாவில் மாணவ மாணவிகளுக்கு கராத்தே போட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.


 ராணிப்பேட்டைமாவட்டம் வாலாஜாபேட்டை வி.சி.மோட்டூர் கிராமத்தில் கராத்தே போட்டி நடத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த கராத்தே போட்டி நிகழ்ச்சிக்கு ஜி.கே.குழுமம் உலக பள்ளி இயக்குனர்,வினோத்காந்தி  கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி சிறப்புரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் வாலாஜா திமுக மேற்கு ஒன்றிய செயலாளர்சேஷாவெங்கட் வாலாஜா நகரக் கழக அவைத் தலைவர் தில்லை.இர்பான்சுந்தர். உமர்.வி.சி.மோட்டூர்,முனுசாமி, இளைஞரணி,அருண் பொறுப்புக்குழுஜெய்சுரேஷ், கராத்தே  போட்டி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தியாகு , சிவஞானம் மற்றும்  கழக நிர்வாகிகள் ஏராளமானோர்   கலந்து கொண்டனர்..

Popular posts from this blog

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு