ராணிப்பேட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

 


ராணிப்பேட்டை முட்டுக்கட்டை பேருந்து நிலையத்தில் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்த்திய மத்திய பாஜக அரசை கண்டித்து ராணிப்பேட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் பஞ்சாட்சரம்,ராணிப்பேட்டை நகர தலைவர்   வழக்கறிஞர் அண்ணாதுரை  தலைமை தாங்கினர்

 


தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் ராமச்சந்திரன் மற்றும்  சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு அரசு மருத்துவக் குழு உறுப்பினருமான  முனிரத்தினம் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட, ஒன்றிய நகர, கிளை கழக பொறுப்பாளர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .

Popular posts from this blog

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு