ராணிப்பேட்டை மாவட்டத்தில் 15 காவல் உதவி ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்

 


ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் 15 காவல் உதவி ஆய்வாளர்களை பணியிடடை மாற்றம் செய்து  மாவட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஓம் பிரகாஷ் மீனா உத்தரவிட்டார் இதனடிப்படையில்

சிப்காட் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றிவந்த  சிதம்பரம்  ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப்பிரிவு உதவி ஆய்வாளராகவும்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனிப்பிரிவு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த முத்தீஸ்வரன்  வாழைபந்தல் காவல் நிலையத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்

மேலும் பணியிடை மாற்றம் செய்யப்பட்ட 17 காவல் உதவி ஆய்வாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட காவல் நிலையங்களுக்குச்  சென்று உடனடியாக பொறுப்பு ஏற்கும்படி  மாவட்ட எஸ்பி அறிவுறுத்தியுள்ளார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

நெல்லை : எஸ்.ஐ மார்க்கெட் தெரசா தாக்கப்பட்டாரா ........ அறுக்கப்பட்டாரா