சட்டசபையில் அனைவருக்கும் சம வாய்ப்பு அளிக்கப்படும். சபாநாயகர் அப்பாவு!


சட்டசபை கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் 21ம் தேதி நடைபெறயுள்ளது. 

கூட்டத்தொடரில் பங்கேற்க கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தை,நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.

சபாநாயகர் அப்பாவு. பின் பேசிய அவர், 

சட்டசபை கூட்டத்தொடரில் ஜனநாயக முறைப்படி, 

ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என்ற பேதமின்றி அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கப்படும். 

கூட்டுதொடரை நேரடி ஒளிபரப்பு செய்வது குறித்து பரிசீலனை செய்யப்படுவதாக கூறினார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு