இலவச பாட புத்தகங்கள் வழங்கும் விழா

 


ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் இலவச பாட புத்தகங்கள் வழங்கும் விழா நடைபெற்றது

இந்த விழாவிற்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் R. மதன்குமார் வரவேற்றார் தலைமையாசிரியர் சே. அன்பழகன் முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சியர் கிளாட்சன் புஷ்பராஜ் தலைமை வகித்தார். 

இதில் சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி கலந்துகொண்டு பாடப் புத்தங்களை வழங்கினார்

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!