துணை இயக்குநர் சுகாதார நலப்பணிகள் பார்வையிட்டர்.

 


ஆற்காடு  வட்டாரத்தில் கடந்த மூன்று நாட்களாக  அரப்பாக்கம் ,கவர பாளையம் மற்றும்  தக்கான் குளம்  கிராமங்களில், மக்களிடம் கொரோனா நோய்த்தொற்று  தாக்கம் மற்றும்  நோய்த்தொற்றின் எதிர்ப்பு சக்தி கண்டறியும் ரத்த மாதிரி சேகரிப்பு பணி சுகாதாரத்துறை சார்பாக வட்டார மருத்துவ அலுவலர் மரு. சுரேஷ் பாபு ராஜ் தலைமையில், மரு. வேலு ரங்கநாதன்,மரு . ஹரீஷ்,சுகாதார மேற்பார்வையாளர், திரு. ரவி,சுகாதார ஆய்வாளர் ஜெயகுமார், சீனிவாசன், ஆய்வக நுட்புநர்  குழுவுடன் மேற்கொள்ளப்பட்டது

இப்பணியினை துணை இயக்குநர் சுகாதார நலப்பணிகள் மரு.மணிமாறன்,நேர்முக உதவியாளர் பிரேம் ஆனந், பார்வையிட்டனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மாநில மனித உரிமை ஆணையத் தின் உறுப்பினர் துரைஜெய சந்திரன் நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார்-5 ஆண்டுகளில் 19,298 வழக்குகள் விசாரணை