ராணிப்பேட்டை மாவட்டத்தில் 47 நாட்களுக்கு பிறகு பேருந்துகள் இயங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி

 


கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இந்தியாவின் பிற மாநிலங்களிலும் தமிழகத்திலும் ஊரடங்கு அமல்படுத்தி பல கட்டுப்பாடுகளை விதித்து நோய் தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்தி வந்தனர்.

தமிழகத்தில் புதிய முதலமைச்சராகமு.க. ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த மே மாதம் 10-தாம் தேதி ஊரடங்கு பிறப்பித்து பேருந்துகள் இயங்குவதற்கும்  தடைவிதித்து உத்தரவிட்டார்.

இதனால் தமிழகத்தில் நோய் கட்டுப்பாட்டு  ஓரளவிற்கு கட்டுக்குள் வந்த நிலையில்ஊரடங்கில் பல தலர்வுகளை அனுமதித்து நேற்று  பேருந்துகள் இயக்க அனுமதி அளித்தனர் 

இதனால்  ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாலாஜா ஆற்காடு, கலவை, பணப்பாக்கம், அரக்கோணம் போன்ற பகுதிகளில் பேருந்துகள் இயங்க ஆரம்பித்தன 47 நாட்களுக்கு பிறகு பேருந்துகள் இயங்க ஆரம்பித்ததால்  பொதுமக்கள் உற்சாகத்துடன் பேருந்துகளில் ஏறி பயணம் செய்து மகிழ்ச்சி அடைந்தனர்.

செய்தியாளர் எஸ்.ஆனந்தன்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்