திருடப்பட்ட ரெம்டெசிவிர் மருந்துகள்.. CCTV காட்சியைக் கைப்பற்றி போலிஸார் விசாரணை!

 


தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த இரண்டு நாட்களாக 20 ஆயிரத்திற்கு மேல் பதிவாகி வருகிறது. இது இன்னும் அதிகரிக்கக்கூடும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் உயிரிழப்பு நூறுக்கு மேல் பதிவாகி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

தினந்தோறும் கொரேனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

கொரோனா தொற்றைக் குணப்படுத்த ரெம்டெசிவிர் மருந்துகளைப் பயன்படுத்த மத்திய அரசுக்கு, மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். தற்போது கொரோனா உயிரிழப்பு அதிகரித்து வருவதால், ரெம்டெசிவர் மருந்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)