ஆம்பூரில் தொடரும் மரணங்கள்..


இன்று 4 மாற்று மத சகோதரர்களின் உடல்களை அடக்கம் செய்த தமுமுகவினர்...

ஆம்பூரில் கொரோனா தொற்றாலும், மூச்சு திணறல் பாதிப்பாலும் பலரும் இறந்து வரும் நிலையில்...

இன்று தொற்றால் இறந்த 4 மாற்று மத சகோதரர்களின் உடல்களை தமுமுக சகோதரர்கள் ஆம்பூர் A கஸ்பா இடுகாடு, வெங்கடசமுத்திரம் இடுகாடு மற்றும் பைபாஸ் பாலம் இடுகாட்டில் நல்லடக்கம் செய்தனர்...

இதில் பல சகோதரர்கள் *நோன்பு* வைத்து கொண்டு அடக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது...

இறைவன் இப்பணியில் ஈடுபடும் அனைத்து சகோதரர்களுக்கும் நல்ல உடல் ஆரோக்கியத்தை வழங்குவானாக...

இந்த கொடுந்தொற்றில் இருந்து நம் அனைவரையும் பாதுகாப்பானாக...

தொற்று அறிகுறி இருந்தாலே மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுப்போம்...

கொரோனாவை வேரிலேயே அறுப்போம்...

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)