சங்கரன்கோவில் தாலுகா ரெங்கநாதபுரத்தில்மரக்கன்று நட்டி விவேக்மெளன அஞ்சலி* *செலுத்தப்பட்டது

 

*




சமூக சேவகரும் நடிகருமான திரு விவேக் அவர்கள் இயற்கை எய்தினார்*
*என்பதை மனம் ஏற்கவில்லை அவர் இறக்கவில்லை விதைக்கப்பட்டு இருக்கிறார்*
*அவர் எறிக்கப்படவில்லை காற்றில் கலக்கபட்டுருக்கிறார்*

*நம்மிலும் இந்த மண்ணிலும் அவர் என்றும் வாழ்ந்து கொண்டிருப்பார்* *என்பதற்காக அவருக்கு  அஞ்சலி செலுத்தும் விதமாக*
*இன்று எங்கள் ஊரான சங்கரன்கோவில்* *தாலுகா ரெங்கநாதபுரத்தில்* *மரக்கன்று நட்டி*
*அவருக்கு மெளன அஞ்சலி* *செலுத்தப்பட்டது.*

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு