சங்கரன்கோவில் தாலுகா ரெங்கநாதபுரத்தில்மரக்கன்று நட்டி விவேக்மெளன அஞ்சலி* *செலுத்தப்பட்டது

 

*




சமூக சேவகரும் நடிகருமான திரு விவேக் அவர்கள் இயற்கை எய்தினார்*
*என்பதை மனம் ஏற்கவில்லை அவர் இறக்கவில்லை விதைக்கப்பட்டு இருக்கிறார்*
*அவர் எறிக்கப்படவில்லை காற்றில் கலக்கபட்டுருக்கிறார்*

*நம்மிலும் இந்த மண்ணிலும் அவர் என்றும் வாழ்ந்து கொண்டிருப்பார்* *என்பதற்காக அவருக்கு  அஞ்சலி செலுத்தும் விதமாக*
*இன்று எங்கள் ஊரான சங்கரன்கோவில்* *தாலுகா ரெங்கநாதபுரத்தில்* *மரக்கன்று நட்டி*
*அவருக்கு மெளன அஞ்சலி* *செலுத்தப்பட்டது.*

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்