“அரசுக்கு எதிராக பேசுவோருக்கு என்கவுண்டர் காத்திருக்கிறது” - பகிரங்கமாக மிரட்டல் விடுத்த மே.வ பாஜக தலைவர்

 


மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் நேற்றோடு மூன்று கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளது. இன்றும் 5 கட்ட தேர்தல்கள் நடைபெற உள்ளதால் திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜ.க தலைவர்கள் தீவிரமாகத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களைப் பெற்று மூன்றாவது முறையாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன. எப்படியாவது மேற்கு வங்கத்தில் ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என்ற நினைப்பில் நடந்து முடிந்த மூன்று கட்ட தேர்தல்களிலும் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி பா.ஜ.க அராஜகமாக நடந்து கொண்டது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்