வேட்பாளர் பிரச்சாரம் செய்ய லஞ்சம் கேட்ட தலைமை காவலர் சஸ்பெண்ட்!

 


சென்னை சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதி தருவதற்கு லஞ்சம் கேட்ட தலைமை காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை சேப்பாகம்-திருவல்லிக்கேணி தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதி கேட்ட சுயேச்சை வேட்பாளர் கிருஷ்ணதாஸுடம் லஞ்சம் கேட்ட சேப்பாக்கம் -திருவல்லிகேனி காவல் நிலைய தலைமை காவலர் குணசேகரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சென்னை காவல்துறை கிழக்கு இணை மண்டல ஆணையர் பாலகிருஷ்ணன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு