வேட்பாளர் பிரச்சாரம் செய்ய லஞ்சம் கேட்ட தலைமை காவலர் சஸ்பெண்ட்!

 


சென்னை சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதி தருவதற்கு லஞ்சம் கேட்ட தலைமை காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை சேப்பாகம்-திருவல்லிக்கேணி தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதி கேட்ட சுயேச்சை வேட்பாளர் கிருஷ்ணதாஸுடம் லஞ்சம் கேட்ட சேப்பாக்கம் -திருவல்லிகேனி காவல் நிலைய தலைமை காவலர் குணசேகரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சென்னை காவல்துறை கிழக்கு இணை மண்டல ஆணையர் பாலகிருஷ்ணன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)