மெட்ரோ ரயிலில் பயணிக்கலாம்;50% கட்டணம் தள்ளுபடி..

 


தமிழ் புத்தாண்டு மற்றும் யுகாதியையொட்டி சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் ரயிலில் பயணிக்க இன்று (13.04.2021) மற்றும் நாளை 50 சதவீதம் கட்டண தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 

ஞாயிற்றுக்கிழமை, அரசு பொது விடுமுறை நாட்களிலும் 50 சதவீதம் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னையில் பல்வேறு வழித்தடங்களில் இயங்கி வரும் மெட்ரோ ரயில் சேவை,அவ்வப்போது சில தள்ளுபடி அறிவிப்புகளை அறிவித்து வருகிறது. 

மெட்ரோ ரயில் தொடங்கப்பட்ட சமயத்தில் சில நாட்கள் இலவசமாக பயணிப்பதுபோன்ற அறிவிப்புகளை வெளியிட்டு வந்த நிலையில், தற்போது 50 சதவீத கட்டணம் தள்ளுபடி பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மாநில மனித உரிமை ஆணையத் தின் உறுப்பினர் துரைஜெய சந்திரன் நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார்-5 ஆண்டுகளில் 19,298 வழக்குகள் விசாரணை