மகாராஷ்டிரா: ஆக்சிஜன் வாயுக்கசிவால் 11 பேர் உயிரிழப்பு

 


மகாராஷ்டிரா மாநிலம் நாசிக், ஜாகிர் உசேன் மருத்துவமனையில் டேங்கரில் இருந்து சிலிண்டருக்கு ஆக்ஸிஜன் மாற்றும் பணி நடைபெற்றது. அப்போது வாயுக்கசிவு ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த மருத்துவமனையில் 170க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சைப்பெற்று வருவதாகவும் அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் மருத்துவமனை நிர்வாகமும் சுகாதாரத்துறையும் கூறியுள்ளது.

ஆக்ஸிஜன் வாயுக்கசிவை கட்டுப்படுத்த தீயணைப்பு துறை வீரர்கள் போராடி வருவதாகவும் கசிவு தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு