சாலையில் கேட்பாரற்றுக் கிடந்த பணம்: போலீசிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்: அதிகாரிகள் பாராட்டு!

 


சாலையில் கேட்பாரற்றுக் கிடந்த பத்தாயிரம் ரூபாய் பணத்தை ஆட்டோ ஓட்டுநர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்.

அவிநாசி சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்த சந்திரமோகன் என்பவர்,வடக்கு ரத வீதியில் ஆட்டோவில் சென்றுகொண்டிருந்தபோது, சாலையில் பணக் கட்டு கிடப்பதை கண்டார்.

உடனடியாக அந்தப் பணத்தை அவர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்‍. சந்திரமோகனின் இந்த நேர்மைக்காக போலீசார் பாராட்டுத் தெரிவித்தனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு

ஸ்ரீ பாலாஜி பவன் ஹோட்டல் ஒன்றில் வாங்கப்பட்ட சைவ உணவில் இறந்த எலியின் தலை அசைவமாக மாறிய அதிர்ச்சி சம்பவம்