தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் : தேர்தல் ஆணையர் தலைமையிலான குழு நாளை தமிழகம் வருகை

 


தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக தேர்தல் ஆணையர்கள் நாளை சென்னை வருகின்றனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. 

இதையொட்டி, தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழுவினர் 2 நாள் பயணமாக நாளை தமிழகம் வருகின்றனர். 

முதல்நாளில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், தேர்தல் அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகளுடன் இந்தக் குழுவினர் ஆலோசனை நடத்துகின்றனர்.

இதனையடுத்து தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், காவல் துறை இயக்குநர் உள்ளிட்டவர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளும் இந்த குழுவினர், பின்னர் புதுச்சேரிக்கு சென்று தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்கிறது



Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!