கல்வி கட்டண உயர்வைக் கண்டித்து சிதம்பரம் அண்ணாமலை பல்கலை. மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம்

கல்வி கட்டண உயர்வைக் கண்டித்து சிதம்பரம் அண்ணாமலை பல்கலை. மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம்
 கல்வி கட்டண உயர்வைக் கண்டித்து, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி மாணவ- மாணவிகள் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு கல்லூரியில் அரசு விதித்த கட்டணம் வசூலிக்க வலியுறுத்தி, மருத்துவ மாணவர்கள், கடந்த 26 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இன்றைய உண்ணாவிரதத்தில் பங்கேற்ற மருத்துவ மாணவ - மாணவிகள், ஒரு அம்ச கோரிக்கையை ஏற்கா விட்டால், போராட்டத்தை தீவிரப்படுத்தப் போவதாக எச்சரித்துள்ளனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!