நிவர் புயலின் போது கொட்டிய கனமழையால் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியின் வீட்டைச் சூழ்ந்த மழைநீர்

வங்கக் கடலில் உருவான நிவர் புயல் புதுச்சேரி அருகே நள்ளிரவில் கரையைக் கடந்த நிலையில் கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக புதுச்சேரி கடற்கரைச் சாலையில் மழைநீர் தேங்கியது.


 


பள்ளமான பகுதிகளிலும் சாலையின் பல்வேறு இடங்களிலும் மழை நீர் தேங்கியது.


 


நகரின் பல்வேறு குடியிருப்பு பகுதிகளிலும் மழைவெள்ளம் சூழ்ந்த நிலையில் எல்லையம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியின் வீட்டையும் மழை வெள்ளம் சூழ்ந்தது.


 


தேங்கிய மழைநீரை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.


 


 


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு