பிரான்சில் கத்திக்குத்தில் உயிரிழந்த 3 கிறித்தவ பாதிரியார்களுக்கு தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

பிரான்சு நாட்டில் நைஸ் நகரில் அமைந்துள்ள கிறித்துவ தேவாலயத்தில் கத்திக்குத்தில் உயிரிழந்த 3பேருக்கு சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. 


 


Notre-Dame Catholic ஆலயத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் திரளானோர் தனிமனித இடைவெளியை கடைபிடித்தபடி பங்கேற்றனர்.


 


பிஷப் Andre Marceau, உயிரிழந்தவர்களுக்கு மலர் வளையம் வைத்தும் மற்றும் மெழுகுவர்த்தி ஏற்றியும் அஞ்சலி செலுத்தினார். பிரான்சில் கடந்த ஒரு வார காலத்திற்குள் 3 கிறித்தவ பாதிரியார்கள் கத்தியால் குத்தி கொல்லப்பட்டனர். 


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு