மத்தியபிரதேசத்தில் இன்று வெளியாகிறது 28 தொகுதிகளுக்கான இடைதேர்தல் முடிவுகள்

மத்தியபிரதேசத்தில் 28 தொகுதிகளுக்கான இடைதேர்தல் முடிவுகள் இன்று வெளியாக உள்ளன.


 


காங்கிரசில் இருந்து வெளியேறிய ஜோதிர் ஆதித்ய ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 25 பேர் பாஜகவில் இணைந்தனர். மேலும், 3 எம்எல்ஏக்கள் உயிரிழந்ததை அடுத்து, காலியான இடங்களுக்கு கடந்த 3ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.


 


சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான ஆட்சியைத் தக்க வைக்க 8 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறவேண்டியது கட்டாயம் என்பதால், இடைதேர்தல் முடிவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)