21.13 அடியை எட்டியது செம்பரம்பாக்கம் ஏரி..!

சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21 அடியை தாண்டியுள்ளது.


 


இன்று காலை நேர நிலவரப்படி நீர்மட்டம் 21புள்ளி 13 அடியாகவும், மொத்த கொள்ளளவு 2889 மில்லியன் கன அடியாகவும், நீர் வரத்து 1086 கன அடியாகவும் உள்ளது.


 


நேற்றிரவு முதல் மழை இல்லாததால் ஏரிக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. இதனிடையே செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது.


 


அங்கு ஆய்வு மேற்கொண்ட மாவட்டப் பொதுப்பணித்துறைக் கண்காணிப்புப் பொறியாளர், நீர்வரத்து குறைவாக உள்ளதால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று தெரிவித்தார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!