13 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்; போக்சோ சட்டத்தின் கீழ் காவல் ஆய்வாளர் கைது..!

சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.


 


13 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் சந்தியா உள்ளிட்ட 8 பேர் ஏற்கனவே வண்ணாரப் பேட்டை அனைத்து மகளிர் நிலைய போலீசாரால் கைது செய்யப்பட்டு இருந்தனர்.


 


இந்த வழக்கில் 9வதாக கைது செய்யப்பட்ட ராசேந்திரன் என்பவர், காவல் ஆய்வாளராக இருக்கும் தனது நண்பர் புகழேந்தியுடன் சேர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்திருந்ததாக வாக்குமூலம் அளித்திருந்தார். அதன்பேரில் காவல் ஆய்வாளர் புகழேந்தி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!