13 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்; போக்சோ சட்டத்தின் கீழ் காவல் ஆய்வாளர் கைது..!

சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.


 


13 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் சந்தியா உள்ளிட்ட 8 பேர் ஏற்கனவே வண்ணாரப் பேட்டை அனைத்து மகளிர் நிலைய போலீசாரால் கைது செய்யப்பட்டு இருந்தனர்.


 


இந்த வழக்கில் 9வதாக கைது செய்யப்பட்ட ராசேந்திரன் என்பவர், காவல் ஆய்வாளராக இருக்கும் தனது நண்பர் புகழேந்தியுடன் சேர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்திருந்ததாக வாக்குமூலம் அளித்திருந்தார். அதன்பேரில் காவல் ஆய்வாளர் புகழேந்தி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

நெல்லை : எஸ்.ஐ மார்க்கெட் தெரசா தாக்கப்பட்டாரா ........ அறுக்கப்பட்டாரா