பீகார் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை பயன்படுத்தக் கூடாது, லோக் ஜனசக்தி கட்சிக்கு பாஜக எச்சரிக்கை

பீகார் சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை பயன்படுத்தக் கூடாது என சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சிக்கு பாஜக எச்சரிக்கை விடுத்துள்ளது.


பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி தனியாக தேர்தலை சந்திக்க உள்ளதாக அறிவித்துள்ள சிராக் பாஸ்வான், நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளத்திற்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தப்போவதாக கூறியுள்ளார்.


இந்த நிலையில் சிராக் பாஸ்வானுக்கு பாஜக தரப்பில் இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையத்திற்கும் பாஜக கடிதம் அனுப்பும் என கூறப்படுகிறது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மாநில மனித உரிமை ஆணையத் தின் உறுப்பினர் துரைஜெய சந்திரன் நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார்-5 ஆண்டுகளில் 19,298 வழக்குகள் விசாரணை