இதனால் அந்த மாணவி தேர்வு எழுதாமல் ஏமாற்றத்துடன் வீட்டிற்கு சென்றார்.நேர்மையாக கொரோனா தொற்று இருப்பதை கூறியதால் தனக்கு தண்டனையா...? என கேட்கிறார் மாணவி பவித்ரா. 2 ஆண்டுகளாய் தனது மகள் பயிற்சி பெற்றதாகவும் தனது மகளை மீண்டும் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என மாணவியின் தந்தை ரவி வலியுறுத்துகிறார். .
உண்மையை சொன்ன மாணவிக்கு தேர்வு எழுத அனுமதி மறுப்பு