சிறைத்துறை சார்பில் நடத்தப்படும் பெட்ரோல் பங்க் தங்க நகையை தவற விட்டு சென்ற இடம் ஒப்படைத்த ஆயுள் தண்டனை கைதியின் நேர்மை

புதுக்கோட்டையில் வாடிக்கையாளர் ஒருவர் தவற விட்டு சென்ற ஒன்றை சவரன் தங்க நகை சிறை துறையால் நடத்தப்படும் பெட்ரோல் பங்கில் பணியாற்றிவரும் ஆயுள் தண்டனை கைதி ஒருவர் பத்திரமாக எடுத்து விடும் ஒப்படைத்த நிகழ்வு காண்போருக்கு வியப்பை ஏற்படுத்தியது.


புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரி அருகே சிறைத்துறை நிர்வாகத்தால் நடத்தப்படும் பெட்ரோல் பங்க் ஒன்று செயல்பட்டு வருகிறது இந்த பெட்ரோல் பங்க் ஆயுள் தண்டனை கைதிகளை மட்டுமே பணியாளராக பணியாற்றி வருகின்றனர் சிறைக் கைதிகளைக் கொண்டு செயல்படும் இந்த பெட்ரோல் பங்கில் நாள்தோறும் அதிக அளவிலான வாடிக்கையாளர்கள் தங்களது வாகனங்களுக்கு பெட்ரோல் டீசல் நிரப்பி செல்வது வழக்கம்.


இந்த நிலையில் நேற்று அடப்பன் வயலைச் சேர்ந்த சரவணன் என்ற வாடிக்கையாளர் தனது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பி விட்டு சென்ற பொழுது அவர் கழுத்தில் அணிந்திருந்த ஒன்றரை சவரன் தங்க நகை அங்கு தவறி விழுந்துவிட்டது இதுகுறித்து அறியாத அவர் அங்கிருந்து சென்றுவிட்டார் நிலையில் பெட்ரோல் பங்கின் கீழே கிடந்த 65,000 மதிப்புள்ள அந்த அப்போது பணியில் இருந்த ஆயுள் தண்டனை கைதியான கிறிஸ்து ஆரோக்கியராஜ் என்பவர் எடுத்து சிறைத்துறை அதிகாரிகளிடம் பத்திரமாக கொடுத்துள்ளார்.


அவரின் இந்த செயலை அறிந்த சிறைத்துறை நிர்வாகம் அவரின் நேர்மையை பாராட்டிய தோடு தங்கச் செயினை விட்டுச்சென்ற நபர் குறித்து தகவல் சேகரித்து வந்துள்ளனர் இந்த நிலையில் தனது தங்கச்சியை தவறவிட்ட சரவணன் அங்கு வந்து தனது செயின காணாமல் போனது குறித்து பெட்ரோல் பங்க் நடத்தியவரும் சிறைத்துறை இடம் தெரிவித்துள்ளார்.


இதன் பின் அவர் அளித்த தகவலின் அடிப்படையில் அந்த தங்கச் செயின் சரவணன் சொந்தமானது தான் என்பதை உறுதி செய்து சிறை துறை நிர்வாகம் அவரிடம் அந்த செயினை ஒப்படைத்தனர் புதுக்கோட்டை மாவட்டம் சிறைத் துறை கண்காணிப்பாளர் ருக்குமணி பிரதேசத்தை தவறவிட்ட சரவணனிடம் அதனை மீண்டும் ஒப்படைத்துவிடு நேர்மையோடு கீழே கிடந்த செய்து கொண்டு வந்து கொடுத்த ஆயுள் தண்டனைக் கைதியான கிரிஸ்ட் ஆரோக்கியத்தையும் பாராட்டினர்.


புதுக்கோட்டையில்நடந்த இந்த நிகழ்வு காண்போருக்கு வியப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)