புதிதாகதேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்டபிறகே நிலைக்குழுக் கூட்டங்களில் பங்கேற்க முடியும் என்பதால் புதிய உறுப்பினர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க அவைத்தலைவர் வெங்கையா நாயுடு முடிவு செய்துள்ளார்.
மாநிலங்களவை உறுப்பினர்கள் 61 பேர் இன்று பதவியேற்பு