கொரோனா லாக்டௌன் காரணமாக, உலகமே பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. த
இந்தநிலையில் கடந்த 20- ந் தேதி அந்த சோக சம்பவம் நிகழ்ந்தது. அன்றைய தினத்தில் மதியம் ரியாஸ் மண்ணடி அரண்மனைகாயர் தெருவில் புதியதாக கட்டப்பட்டு வரும் 7 மாடி கட்டடத்தில் பணி செய்யும் தொழிலாளர்கைளுக்கு டீ விற்பனை செய்ய சென்றுள்ளார். கட்டடத்தில் 7- வது மாடியில் தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்துள்ளனர்.