கொரோனாவுக்கு குணமளிப்பதாக 30,000 வரை வசூலித்த கொரோனா பாபா கைது..

கொரோனா பாபா என தன்னை அறிவித்துக்கொண்டு, கொரோனா தொற்றுக்கு குணமளிப்பதாக மக்களை ஏமாற்றி வந்த நபரையும் அவரது உதவியாளரையும் சைபராபாத் போலீசார் கைது செய்துள்ளனர்.


கொரோனாவை குணப்படுத்துவதாகக் கூறி மக்களிடம் 12000 முதல் 30,000 ரூபாய் வரை வசூலித்து ஏமாற்றி வந்த இருவரையும், தொற்று நோய் பரவல் திட்டத்தின் வெவ்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்துள்ளனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)