புதுச்சேரி கவர்னர் - முதல்வர் மோதல்: விடிய, விடிய நடந்த கடிதப் போர்
மரபுப்படி கவர்னர் உரையாற்ற வர வேண்டும்' என, தெரிவித்து இருந்தார். இந்த கடிதம் அதிகாலை 3:30 மணியளவில் ராஜ்நிவாசுக்கு சென்று சேர்ந்துள்ளது.தொடர்ந்து, கவர்னர் கிரண்பேடி நேற்று அதிகாலை முதல்வருக்குஅனுப்பிய கடிதத்தில், 'எதிர்கால செலவினங்களை பற்றி திட்டமிடாமல், எந்தந்த துறைக்கு, எந்தந்த திட்டங்களுக்கு எவ்வளவு பணம் ஒதுக்கப்படும் என்ற விபரங்களை முடிவு செய்யாமல், எப்படி பட்ஜெட் தாக்கல் செய்ய முடியும்? அனுமதி பெற்றுதான் பட்ஜெட் தாக்கல் செய்ய முடியும்.