கணவர்களுக்கு தெரியாமல் களியாட்டம்.. மறைவிடங்களில் கசமுசா.. பெண்களை டார்கெட் செய்யும் கும்பல்..!
25 வயசாகிறது. கல்யாணம் ஆகிவிட்டது. ஆனாலும் தன் அத்தை மகனுடன் உறவு இருந்திருக்கிறது.
இந்நிலையில், அத்தை மகனுடன் இந்த பெண் ஸ்கூட்டியில், பூவிளத்தூர் ரோட்டில் பேசிக் கொண்டிருந்துள்ளார்.
அவர்களின் செல்போன்களில் ஏகப்பட்ட ஆபாச வீடியோக்கள் இருந்ததை கண்டு அதிர்ந்தனர்..
பல பெண்களின் போட்டோக்களை அசிங்கமாக மார்ப் செய்து வைத்துள்ளனர்..
சில பெண்களை கடத்தி அரைநிர்வாணமாக போட்டோ எடுத்தும் வைத்துள்ளனர்.
இதுவரை எத்தனை பெண்களை இவர்கள் நாசம் செய்துள்ளனர் என்று தெரியவில்லை..
கைதான நபர்களிடம் நம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.