ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் சார்பில் காயல் அப்பாஸ் ரமலான் வாழ்த்து !
ஆண்டுமுழுவதும் நோன்பு நோற்பது சிரமமான காரியம் என்று மக்கள் நினைக்கின்றனர். ஆனால் புனித ரமலான் மாதத்தில் கிடைக்கின்ற நன்மைகளை கருதி மனிதர்கள் அதனை விரும்புவார்கள் என்பதாக முகமது நபி அவர்கள் அருளுகிறார்கள்.
சைத்தான் மனிதனின் உடலில் ரத்தம் போன்று ஊடுருவி சென்று கொண்டிருக்கிறான் .