ஊரடங்கை நீக்கும் நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு மீண்டும் எச்சரிக்கை.

ஊரடங்கை நீக்கும் நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.


உலகம் முழுவதும் கொரோனா தொற்று காரணமாக பெரும்பாலான நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தி உள்ளன.


இதனால் பொருளாதார இழப்பு ஏற்படுவதாகக் கூறி தற்போது ஊரடங்கை விலக்கி வருகின்றன. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த உலக சுகாதார அமைப்பின் அவசரகால நிபுணர் டாக்டர் மைக் ரியான், ஊரடங்கை நீக்கும் காலத்திலும், வைரசின் தீவிரம் குறித்து எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டார்.


முழு அடைப்பைத் தளர்த்தும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கூறிய அவர், ஊரடங்கை நீக்கியதால் சில ஆப்பிரிக்க நாடுகள் தீவிரமான பாதிப்புக்கு உள்ளானதாகவும் மைக் கூறினார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்