கொரோனா வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை - டிஜிபி திரிபாதி

கொரோனா குறித்த தேவையற்ற வதந்திகளை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக டிஜிபி திரிபாதி எச்சரித்துள்ளார்.


கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், அதற்கு இது தான் மருந்து எனவும், இந்த ஊரில் இவருக்கு கொரோனா தொற்றும் எனவும் சமூக வலைதளங்களில் தேவையற்ற வதந்திகளை பலர் பரப்பி வருகின்றனர்.


செய்தி தொலைக்காட்சிகளின் லோகோவை பயன்படுத்தி பொய் செய்திகளை சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்பும் நபரகளும் உள்ளனர்.


இவர்கள் சைபர் கிரைம் போலீசார் மூலம் கண்டறியப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்