ஊரடங்கில் மதுபோதை ”அங்கப்பிரதட்சணம்” செய்ய வைத்த போலீசார்..!

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மதுகுடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் சுற்றிதிரிந்த 2 இளைஞர்களை பிடித்து போலீசார் வித்தியாசமான தண்டனை வழங்கினர்.


மேலான்முறைநாடு என்ற இடத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஆலங்குளம் போலீசார், கொரோனா அச்சமின்றி அலட்சியத்துடன் அந்த வழியே குடிபோதையில் சென்ற 2 இளைஞர்களை மடக்கி பிடித்தனர்.


பின்னர், மது குடிப்பதற்கான வெளியே வரமாட்டேன் என்று கூறிக்கொண்டே சாலையில் படுத்து முன்னும் பின்னும் உருளுமாறு நூதன தண்டனை வழங்கினர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்